மான் விழியே மயக்கமென்ன. .??
தலைவன் காணா கொடுமையில்
பேதை உன்விழி
போதையானதோ. . .??
அருவடைக்குச் சென்றவன். .
வருகை காத்து
தாங்காத உன்மனம்
தூங்காத உன்விழியில்
மயங்கியதா. . ??
மான் விழியே. . . !! உன் விழி
மயங்கவும் - அவன் வரும் வழி
மயக்கிக் கொள்ளவும்
காரணம் என்னவோ. . .??
மனமான ஈருருளில்
முதல் இரவால்
சீரகமான உன் மனம்
மறு இருள் சூழ முதல்
வெளிக்கிழம்பிய தலைவன் காத்து
தூங்காத உன் விழியில் மயங்குகிறதா. . ??
உன் தொடை நளைந்து
காய்ந்த ஏக்கத்தில்
உன் விழி உறங்க மறுக்கிறதா. . ??
மான் விழியே மயக்கமென்ன. .??
திருமலையூர் ரைஸ்

No comments:
Post a Comment